சாலையோர பள்ளங்கள்

Update: 2022-10-09 14:57 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையத்திலுள்ள சாலை பயணத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக சாலையோர பள்ளங்கள் அமைந்துள்ளது. கோட்டப்பாளையம் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து உப்பிலியபுரம் செல்லும் பிரதான சாலையோரங்களில் மண் அணைக்கப்படாமல் ஒரு அடி அளவிற்கு பள்ளம் உள்ளதால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
.

மேலும் செய்திகள்