சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-09 13:49 GMT
ரமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே  வரவணி கிராமம் பஸ் நிறுத்தத்திலிருந்து  ஊருக்குள் செல்லும் தார்ச்சாலை முழுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்