தோண்டப்பட்ட சாலை

Update: 2022-10-05 16:24 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 37 -வது வார்டுக்கு உட்பட்ட முஸ்லிம் சர்க்கரை வாவா தெரு பகுதியில் குழாய் பதிப்புக்காக சாலைகள் தோண்டப்பட்டது. இந்நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே தோண்டிய சாலைகளை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்