தார் சாலை வசதி வேண்டும்

Update: 2022-10-05 14:16 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் ஆகியவை செயல்படும் இடத்தில் சாலை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது இந்த வழியே அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மீறி சென்றால் வாகனத்தில் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்