கரடு முரடான சாலை

Update: 2022-10-02 15:05 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேலவண்ணாயிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து கரடு முரடாக  காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது.  மேலும்  வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்