பங்களாப்புதூர் சத்தி-அத்தாணி ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பங்களாப்புதூர் சத்தி-அத்தாணி ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.