வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-10-01 14:27 GMT

சிவகங்கை மாவட்டம் மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலையில் ஏற்படும் புழுதியினால் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்