கனரக வாகனங்களுக்கு தடை

Update: 2022-09-30 17:17 GMT

ஆத்தூர் தாலுகா அழகர்நாயக்கன்பட்டியில் இருந்து சித்தையன்கோட்டை அரசு பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ஆனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் திரும்பி வரும் நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.




மேலும் செய்திகள்