மலைப்பாதையில் அபாய மரம்

Update: 2022-09-30 17:03 GMT

ஆத்தூர் தாலுகா சித்தரேவில் இருந்து தாண்டிக்குடி செல்லும் மலைப்பாதையில் 'எஸ்' வளைவு முடியும் இடத்தில் பழமையான மரம் உள்ளது. அது கரையான் அரித்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அபாய மரத்தை அகற்ற வேண்டும்.


-,.


மேலும் செய்திகள்