மெகா பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Update: 2022-09-30 14:45 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் இருந்து சோபனபுரம் செல்லும் பிரதான சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டு பல நாட்களாக சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தினசரி விபத்துகளில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்