சாலை வசதி வேண்டும்.

Update: 2022-09-30 11:19 GMT

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி பஞ்சாயத்தில் கலைமணிநகர் தெருக்களில் சாலை வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்