சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-29 14:42 GMT

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்