வேகத்தடைகளை குறைக்க வேண்டும்

Update: 2022-09-29 13:16 GMT

கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகர் சாலை முதல் பிரபு நகர் வரை புதிய தார்சாலை போடப்பட்டது. இந்த சாலையில் வேகத்தடைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே வேகத்தடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்