விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-29 09:18 GMT

பொள்ளாச்சி பல்லடம் ரோடு ராசக்காபாளையத்தில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் எதுவும் வைக்காததால் குழிகள் இருப்பது தெரிவதில்லை இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணி நடக்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்