போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-28 13:56 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பெரியகடை வீதி பஸ் நிலையம் முதல் நான்கு ரோடு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள், பாதசாரிகள் பயணிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்