சேறும், சகதியுமான சாலையால் அவதி

Update: 2022-09-28 13:32 GMT
சேஞ்சி தாலுகா ஜெயங்கொண்டம் ஊராட்சியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்வேதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்