வேகத்தடை தேவை

Update: 2022-09-28 13:29 GMT

மரக்காணம் சன்னதி தெரு, இ.சி.ஆர். ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்