மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-09-27 15:28 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுபட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எந்த ஒரு அறிவிப்பு பலகையோ, தெரு விளக்கு வசதியோ இல்லை. இதனால் கல்லுப்பட்டி இருள்சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்