புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு அருகில் சாலையோரத்தில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.
- .