சேதமடைந்த சாலை

Update: 2022-09-26 15:55 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்