சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-26 15:48 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் குண்டாற்று பாலத்திலிருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்