செங்கல்பட்டு, காயரம்பேடு பகுதியில் நீண்ட நாட்களாக சாலை சீர் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும்.
செங்கல்பட்டு, காயரம்பேடு பகுதியில் நீண்ட நாட்களாக சாலை சீர் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும்.