மோசமான ரோடு

Update: 2022-09-26 12:00 GMT

பெருந்துறை அருகே உள்ள பெருந்தலையூரில் இருந்து செரையாம்பாளையம் செல்லும் இணைப்புச் சாலை மற்றும் செரையாம்பாளையம் ஊாில் உள்ள சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் சென்று வர சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்