விபத்து அபாயம்

Update: 2022-09-26 11:46 GMT

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியில் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ஊரின் நடுவே செல்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நெடுஞ்சாலையை கடந்துதான் பஸ் நிலையம், பள்ளிக்கூடம், கோவில் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சிக்னல் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்