பாலத்தில் பள்ளம்

Update: 2022-09-25 15:09 GMT

பவானியில் இருந்து குமாரபாளையம் செல்லும் ஆற்றுப்பாலத்தில் போடப்பட்டு உள்ள ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்