விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை

Update: 2022-09-25 14:13 GMT

பொள்ளாச்சி நகரில் பல்வேறு இடங்களில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வேகத்தடைகளின் மீது வெள்ளை நிற பெயிண்ட் இல்லாமல் உள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்களுக்கு அருகில் வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வேகத்தடைகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்