சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?