சிவகங்கை மாவட்டம் தி.சூரக்குடி ஊராட்சி கண்மாய் மடை சேதமடைந்துள்ளது. இதனால் கண்மாயில் உள்ள நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கண்மாயில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய் மடையை புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.