வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-23 15:10 GMT

சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி ஊராட்சிக்குட்ட பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்