சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி ஊராட்சிக்குட்ட பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி ஊராட்சிக்குட்ட பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.