குண்டும், குழியுமான சாலையால் அவதி

Update: 2022-09-23 13:36 GMT

சங்கராபுரம் அருகே உள்ள மயிலம்பாளையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்