குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-23 12:55 GMT

மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மகாதேவர்புரம் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழாய் உடைப்பை சரிசெய்யவும், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்