விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.