வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-21 15:53 GMT

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் தெற்குப்பட்டி மெட்டுக்குண்டு-குல்லூர்சந்தை பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்