சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-21 14:28 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா கருப்பத்தூர் பஞ்சாயத்திற்குட்ட வைகோநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசி்த்து வருகின்றனர். இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மழை காலங்களில் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்