சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.