தடுப்புக்கட்டை அமைப்பது அவசியம்

Update: 2022-09-19 13:38 GMT

ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக காலனி பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் தடுப்புக்கட்டை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையின் இரு புறத்திலும் தடுப்புக்கட்டை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்