சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-19 12:39 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராம சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது  சேறும், சகதியுமாக மாறுகிறது.  இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்ற  வேண்டும்.

மேலும் செய்திகள்