கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி முத்து நகரில் உள் 2 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், பகல் இரங்களில் நடந்து செல்லும் முதியவர்கள், குழந்தைகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.