சேறும், சகதியுமான சாலையால் அவதி

Update: 2022-09-16 14:15 GMT

மயிலம் அருகே உள்ள பாதுகாப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கிழே விழுந்து படுகாயம அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்