வேகதடை வேண்டும்

Update: 2022-09-15 13:52 GMT

கோவை கவுண்டம்பாளையம் சேரன்நகரில் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக சாலையை கடந்து செல்லுபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே எஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்