மண் அரிப்பால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-15 13:12 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சித்தலவாய் ஊராட்சியில் உள்ள மேலடைக்கும், சிண்ணகிணத்துபட்டிக்கும் இடையில் ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை போடப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலையோரத்தில் உள்ள மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் ஒரு பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து வருடத்திற்கு முன்பு தான் போடப்பட்டுள்ளது அப்போதே இந்த இடத்தை சரி செய்து, பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்