சாலை பணியை தொடங்கலாமே?

Update: 2022-09-15 11:02 GMT
சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தில் இருந்து மணிநதிக்கு செல்ல புதிதாக சாலை அமைக்க சாலையோரம் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஜல்லிகள் கொட்டி 8 மாதங்களுக்குமேல் ஆகியும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை பயன்படுத்தி வந்த பாவளம், தியாகராஜபுரம் கிராம பொதுமக்கள் நலன்கருதி ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்