வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-14 14:13 GMT

கோவைப்புதூரில் இருந்து சி.எஸ்.அகாடமி பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்