சாலையில் பள்ளம்

Update: 2022-09-13 13:43 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் திருப்பத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பிறகு அந்த பள்ளம் சீரமைக்கப்பட்ட நிலையில், திரும்பவும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்