சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-13 10:43 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சென்னியநல்லூர் பகுதி அகரசென்னியநல்லூர் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் சேற்றில் சிக்கிக்ககொள்வதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்