திருச்சி மாநகர் முழுவது் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட அந்த பணிகள் முடிந்து பெரும்பாலான இடங்களில் சாலைகள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஊட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குழிகளினால் ஏற்படும் தூசு காற்றில் கலந்து மக்களின் சுவாசத்தை பாதிப்படைய செய்திகறது. மேலும் வாகனங்களும் பழுதாகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.