பொதுமக்கள் அவதி

Update: 2022-09-12 12:04 GMT

சாத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் நகரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும் போது எழும் தூசியால் பொதுமக்கள் பல்வேறு விதமான சுவாச கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கின்ற வகையில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்