பொதுமக்கள் அவதி

Update: 2022-09-11 15:03 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட முஸ்லிம் சர்க்கரை வாவா தெருவில் குடிநீர் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டது. இந்நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தோண்டிய சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்