செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்திரா நகரில் உள்ள சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணம் செய்யவே கடினமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்திரா நகரில் உள்ள சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணம் செய்யவே கடினமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.