பல்லாகுழியான சாலை

Update: 2022-09-11 13:33 GMT

ராமநாதபுரதம் மாவட்டம் சேதுபதி நகர் 4-வது தெருச்சாலை சேதமடைந்து பல்லாகுழியாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகிறார்கள். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்